Music, method and madness is a blog where we love music and where we love to write. It is a spot where you can share your memories of music - the first song you sang on stage, the song your mom used to sing to you, your national anthem. It is where you can share your knowledge of music...what makes the song so special? It is where you can put up clips of your music, if you sing or play an instrument. And if you like to write stories like me, you can write tales about your favourite songs!
In short, it does not matter what language, genre, period your song is about. It does not matter what language you write in, even. Music is universal. That's the spirit of our space! Let us revel in its universality.
In accordance with its universal spirit, anyone can write on Music, method and madness. It should be about music, that;s the only criterion. Interested? Draft a post, and send it to me. I will add you as an author on the blog, and you can post your subsequent posts yourself!
First thing came to my mind after I saw Manasa's post 'Water on a lotus leaf', is the song 'Sattena Nanaindhadhu Nenjam' from movie 'Kannathil Muthamittal'.
இன்னும் ஒரு மணிரத்னம், ஏ. ஆர். ரஹ்மான், வைரமுத்து அற்புதம்.
சட்டென நனைந்தது நெஞ்சம் சர்க்கரை ஆனது கண்ணீர் இன்பம் இன்பம் ஒரு துன்பம் துன்பம் எத்தனை பேரின்பம்!
(சட்டென நனைந்தது நெஞ்சம்...)
உடலுக்குள் மல்லிகை தூரல் என் உயிருக்குள் மெல்லிய கீறல் சுகமாய்ய்ய்ய்ய்ய்ய்.... சுகமாய் சுகமாய் கொள்ளையிடு என் உயிரை மட்டும் விட்டுவிடு!
எந்த வாசல் வழி காதல் நடந்து வரும் என்று காத்து கிடந்தேன் அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன் சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று ரெண்டு ஜென்மம் அடைந்தேன்
துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை
(துடிக்கும் உதடு கொண்டு...)
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு என் உயிரை மட்டும் விட்டுவிடு!
சட்டென நனைந்தது நெஞ்சம்!
இந்த உணர்வை இதைவிட அழகாக யாராலும் சொல்ல முடியுமா என்பது சந்தேகம் தான்.
பண்படுத்தப்பட்ட இசையில் இல்லாத ஒரு வாழ்க்கைப் பதிவு, பாமர இசையில் இருப்பது உண்மை. ஒரு இனக்குழுவின், சமூகத்தின், வாழ்வும் வாழ்வியலும், சுகமும் சோகமும், நாட்டுப்புறத்தின் எந்த ஒரு கலை வடிவத்திலும் பொதிந்திருக்கும். அந்தக் கலை வடிவங்கள் அவர்களின் அடையாளமாக செயல்படுவது மட்டுமில்லாமல், வாழ்வின் பின்னோக்கிய பார்வையின் ஊடாக அவர்களை எதிர்காலத்தை நோக்கிச் செலுத்துவதாகவும் செயல்படுகிறது.
மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பிய தேசங்களின் பகுதிகளில் இருக்கும் இவர்கள், ரொமானிகள் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், அவர்கள் இந்தியாவிலிருந்தே குடி பெயர்ந்தவர்கள் என்பது மேலும் சுவாரஸ்யாமான செய்தி. இவர்களின் இசையில் மத்திய கிழக்கு, கிழக்கைரோப்பிய, இந்திய இசையின் கூறுகள் இருப்பதாக விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள். எதுவாக இருந்தாலும், இவர்களின் இசை என் இசையனுபவத்தை மேலும் ஒரு படி ஏற்றி வைத்ததாகவே நினைக்கிறேன். உங்களுக்காக இங்கே ஒரு சான்று:
Mahala Raï Banda - Mahalageasca (Romania)
'Rough guide to world music - Balkan Gypsies' என்ற ஆல்பத்தில், ஜிப்ஸிக்களின் பதினேழு பாடல்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
இந்த 'Rough guide to world music' தொகுப்பில் வெளி வந்துள்ள அத்தனை உலக இசையும் அற்புதம். வாய்ப்பு கிடைத்தால் கேட்டுப் பாருங்கள். இனிமையான அனுபவமாக இருக்கும்.
நீ மழை நான் இலை இதற்கு மேல் உறவில்லை விடை கொடு போகிறேன் ஈரமாய்
வாழ்கிறேன் !
PS: The title is from the common motif of water on a lotus leaf. The water never quite wets the lotus leaf, though it lives in water. That's because there's an oily film coating its surface, but leave that to biology nerds! :) It is symbolic for detachment; to be in the thick of things yet remain detached.
A perfect blend is essential in whatever it may be. Food- requires a perfect balance of salt and sugar. Life- happiness and sorrow. Music- Rahman and Vairamuththu!
Been listening to "Usurey Poguthey" for a millionth time now. I wish to confess something before I proceed with whatever I am trying to say here. I belong to that group of people, who think Rahman is God and there can never be and has never been anyone who has created wonders/miracles like Him in music before. People who feel the same way about Raja/R.D.Burman/MSV/Madan Mohan and the likes, no offence. They are good too. This is my view! A note off the track- "Humans" are never good, idle! They need to believe in something! Theists believe in "God"- Atheists believe that they are "Atheists". So every one believes in something! And this is my belief!
So, coming to the point! "Ravan" was what I heard first. The first song I ever listened to was "Ranjha Ranjha"- see I'm in love with Rekha Bharadwaj's voice. Not since "Gendha Phool" but ever since "Maqbool"! The love only increased after I listened to "Namak Ishq ka" from "Omkara". But it became so strong after an album song penned by Gulzaar- "Tere Ishq Mein"- that whenever I see that name, I can't stop myself!
When a favorite pupil commits a mistake in class- the teacher laughs over it and smiles as though saying, "You naughty boy"! It's like that with Rahman! You can't be blaming him if a few of the tunes sounds familiar to you! Take it from me! You are just connected with Rahman at that moment, when you feel that way! As though you are enjoying a secret joke known only to you Rahman! "Ranjha Ranjha" was one such piece of music! Couldn't help smiling, when I heard and I smiled at my Rahman wallpaper- The "You naughty boy!" smile! Not that there's a mistake in that song- it just reminded me of a few things! Nothing wrong with that!
"Beera"/”Veera” was brilliant! The oddities in it! I don't actually know what to say about it! I have heard that AB plays a Naxal leader hailing from MP! I don’t know what Vikram is playing though, in tamil. But the character- feel! Can't you feel it? Kuchcha roads, TVS 50, Beedi, torn shawl, tea in mutka- see, it all fits there- in that one song!!
"Behene de" was good. I did not concentrate much on it. I only thought- "Another Sindhu Bhairavi(though not very pure) from Rahman"- nothing else. On that raga- I've always liked Rahman's Sindhu Bhairavies. "Jiya Jale"(Dil Se), "Margazhi thingalallavaa"(Sangamam), etc. Nice way of handling the raga! But the best was (though not very pure form of it) "Mera rang de.. Basanti" from "The Legend of Bhagath Singh". I mean- that song has got everything in it! Perfect music/lyrics/patriotism!
But the one song I really enjoyed was "Kata Kata"! I felt it sounded better than the tamil counter-part of that song- "Keda Keda". Kunal Ganjawala has done a great work! Rahman, as we all know, is great with wedding sequences! "Avalukkenna.." from "Sillunu oru Kadhal", "Yaro Yaro.." from "Alaipayuthey" and the likes! We also know Mani Ratnam is good with that, too! Let's wait for the movie! Any way, the highlight of this song, I felt was Ila Arun. Try closing your eyes and listening to her. There is not one note here nor one note there. It just falls there, where it should be! Amazing voice texture! I have always liked such voices. The strong ones. Not like others are weak. But when you hear it- there is power in it. Sunidhi Chauhan, Shubha Mudgal, Richa Sharma, Jaspinder Narula kind of voices! Perfect folk voices- for they feel so earthy!
Coming to "Khili Re". Well, since I heard the hindi version first, I thought it was a sweet, slow song. Reena Bharadwaj- the one who mesmerized me with her "Yeh Rishtakya kehlata hai" from "Meenaxi"- has done well. Nothing special about it! But when I listened to "Kalvarey" by Shreya Ghoshal- I saw that there was a classic! It gave a great feel, which you only get in Hrishikesh Mukherjee- Salil Choudhry combinations! Rahman's that class of songs- the likes of "Jash-E-Bahar" from "Jodha Akbar". They have a certain class in them! They stand out- so different from the others! They sometimes, may not become the song of the mass! But eventually they do! It takes people time to realize that they actually like these songs. When "Sillunu Oru Kadhal" music got released, I was the first one to get the cassette (those days I used to buy cassettes, for I had a walkman!). So in our college bus, we were allowed to bring cassettes of our choice. I gave this cassette to Conductor Anna! And some of the people, I remember were calling "Munbe vaa" a flop song! They were shouting- asking the conductor to change the cassette, which he did! But people did love that song! There was a time when people couldn't remain without listening to that song at least once in a day! Such songs- People don't know how to react! There lies the genius in Rahman!
"Kodu potta"/"Killi"- I have not listened much to it. See, there are a few songs which you could enjoy once you see the sequence of it in movie! I can only say- I could not entirely get this song! So, I would wait for the movie! But yes, the music part of it- Sukhwinder Singh! What a gift he has! He's in that league- like the ones I had mentioned about the "Power-Voiced"! I need not give examples of songs by him- for I think his songs are eternal enough to be remembered!
Coming back to the original reason why I wanted to write whatever I have written so far! "Usurey Poguthey". The perfect blend?
People! This is the essence of the movie! The concept of Raavan. This is the reason why "Behene De" had no effect on me! For that, I felt was missing the spark- the fire which I found in this song. I like the character "Ravan" from the mythology! May be that is exactly why, I wish even more to see this movie! There are few people, who enjoy the antagonists more than the protagonists. I can't tag myself as that also. See- in mythology, antagonists are not divine! May be that's why I like them! They are more normal- like us. With all formidable emotions running wild in their hearts. Perversions within cocoons called the "norms of the society". Veiled and masked! We are all them! The antagonists! I'm not trying to romanticize the antagonists. But- I felt, they are more possible! Rama? How can a man be so flawless!? It just seems absurd to me!
"விதி விலக்கில்லாத விதியுமில்ல", this is what was missing in "Behene de"! No man is intentionally bad- says my father! That is so true. Not any person will claim that he's bad! It's not normal. It's what the others think! Winners write history. And Ramayana was a story of Rama! That's it. The mentality of Ravana- the one who knew all the Vedas. Such a great worshipper of Shiva, who created a master-piece in "Shiva Thaandava Shlok", which proved what a scholar he was! How can a man like that commit such an act? One could wonder? But he did not think that way. He did not think he was wrong:
"பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும்
நெஞ்சு பயப்பட நெனைக்கலையே"
This was Ravan!
There lies the brilliance of Vairamuththu. Of Rahman! The blend, so perfect- that it conveys exactly what it has to convey!
There was a period in Tamil cinema where music to people was nothing else, but Carnatic. Film music, though however modern it might have been considered, it was, but a non-purist’s version of Carnatic music. Some of the greatest Prayogams of the ragas were handled by these non-purists of those ages! These days, kids attending music classes are taught tamil songs of Papanasam Sivan. The kids learn them too. But for them, Papanasam Sivam is another photo on the wall alongside the Musical Trinities- Thyagaraja, Dhikshathar and Shayamashastri. But very few people of our generation, have someone at their home telling them about Papanasam Sivan, as a phenomenon in the Film Music of those days. He handled Carnatic music in such a fashion, that it ceased to remain the music of the elite and spread across the general audience taking a wholesome effect. It was infact this music of Papanasam Sivan, that immortalized tamil cinema’s greatest superstar of those ages, M.K. Thyagaraja Bhagavathar. They were made for each other.
Ofcourse, Sivan’s creations extended beyond the film world- to the concert platform also. I was brought up in a family, where MKT songs were played to make me sleep. Back then, I had no idea about his icon status, till I read a short story in Tamil, “Irulil Oru Thunai” by Jeyakanthan. “Sivakavi” is one of the finest examples of Sivan’s music and the highly effective Prayogams of ragas he had used in Film music. One such song from Sivakavi, is “Vasantha Ruthu mana mohanamey”, that not only has the raga names coming in the lyrics of the songs (Vasantha/Kunthala Varali/Yathukula Kambodhi/Surutti), but also have done stunning justice to the ragas employed.
There are so many remixes, these days of the that one song that remains till now, to be Charukesi at it’s best- “Manmadha leelai vendraar undo” from “Haridas”. Few people know that before the Sivaji Ganesan/Bhanumathy version of “Ambikapathy” was made, MKT/MS Santhanalakshmi had already immortalized the South Indian version of Romeo and Juliet on the silver screens of yester years! But it was the music in the Sivaji starrer that completely blacked-out the fame of MKT version of the movie, and thus was born another phenomenon in Tamil Film music- G. Ramanatha Iyer!
It was G. Ramanatha Iyer who lightened the heavy aura of film music, yet made it quite delectable. He brought into our music the magic of western notes and made it so Indian. Some such songs are- “Chinna Pennaana pothiley” from “Aravalli” (Que Sera Sera) and “Malligai Poo jaathi roja” from “Raji En Kanmani” (A Tune that haunts our minds, as the blind flower girl’s theme in Charlie Chaplin’s “City Lights”). Yet, in “Ambikapathy”, there is complete make-over in him. The Carnatic Prayogams he had brought out in this movie in the various songs have not ceased to haunt the listener, even now. “Masila Nilave” with it’s beautiful Maund in the beginning and the transition of the Nadai in the song, when it glides on to “Anbe, Inbam” and the Punnagavarali of “Vaanam Engey”! Evoke a spontaneous awe! But for me, “Ambikapathy” is for the song- “Kanniley iruppathenna Kanni ilam maaney”! Bhanumathy or GR- who steals the show- I have still not been able to settle!
Kalyani, until then was employed predominantly as an Uchchasthayee raga, when it came to film music. It was GR, who brought about a beautiful Madhyasthayee Prayogams of Kalyani in “Chindanai Sei Manamey” in “Ambikapathy”. Though this Kalyani is only second to “Thuninthapin manamey” in the movie “Devadas”(Gantasala).
This article on GR will be incomplete without mentioning his fabulous creations in the film “Uththama Puthiran” (Sivaji/Padmini). He accentuated his imparting of light touches to film music in this movie, especially in the song- “Yaradi Nee Mohini”. It was a picture perfect blend of ultra modern English tunes along with Sivaji’s brilliance in acting and Helen’s graceful foot works! Many people consider this as one of his best works! But still, my vote goes to “Unnazhagai Kanniyargal Kandathanaaley” from the same movie- a song pasteurized in the BrindavanGardens of Mysore! The effortless change of Laya patterns in the song, makes it a class by itself! Also, the movie does not leave Carnatic lovers disheartened either! There is this most perfect Kaanada I have ever heard in the form of “Mullai Malar Meley”. Also, P. Leela’s beautiful dance number- “Kaaththiruppaan Kamala Kannan” along with Padmini and Ragini’s abiding dance performance !
There are still a lot many numbers by GR, such as “Inbam pongum Vennila” from Veerapandiya Kattabomman and “Kaatru Veliyidai Kannama” from “Kappalottiya thamizhan”, which are also songs of such brilliance and cannot miss a mention. GR will always remain nonpareil in the field of tamil film music. It would not be an exaggeration to say that GR is the pioneer to the modern tamil film music. He would always remain in the soul of his music and also in the hearts of Degree coffee Lovers, such as me…
I was just listening to Pachai nirame (I don't need to introduce the song to anyone familiar to TFM) The song is light, breezy, eulogizing, a tad angsty. There's the guy who drives on the beach in sheer ecstasy, because the girl has deigned to smile at him. He thinks of her, and the visual imagery of colors is what he chooses from his palette to colour her with.
Like a boy besotted with crayons, he talks about the various shades of red in nature - the red of a parrot's beak, the quick red tongue of a young girl, the much maligned rose, and then- this is where Vairamuthu takes it a league apart - the soles of an infant's feat. பூமி தொடாத பிள்ளையின் பாதம். Love taken from the universe of well acquainted metaphors to a universal symbol - creation of innocence. By conjuring that tender image of innocence, it is no longer a carnal angst that propels the ecstasy; it is the yearning of a soul for something finer. The hands of a mother who would not let her infant's feet touch the ground.
But the genius of the song is not even in this line. As the images transition from a parrot's beak to a girl's tongue to the rose to the soles of the baby's feet, the idea condenses - this guy is not in the throes of another infatuation, this is not yet another fling. The lightness of the teenage poet's forced, comical heaviness goes away, and in he background, you hear strains of Durbari Kaanada crashing like huge, mountainous waves. And that is the cue that this song is not the light-hearted interlude that it seems to be - behind this young man's flippant mind, there is an obstinate heart. As can be seen in the dialogues of the movie - the light masking the heavy, all the time.
As if to underscore that, the next line croons, affectionately - எல்லா சிவப்பும் உந்தன் கோபம்!
( DK is the raga that resounds throughout the movie in the bgm, not coincidentally the raga the title song 'Alaipayudhe' is based on)
A night out is typically planned and starts around 9, after dinner. There is always a central 'focus' to a nightout, like completing a couple of heavy duty assignments. However, people also have their own stuff to do (presentation, lab meeting etc) So that's when we make our to-do list.
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
Now, it is typically the case that for a few of us, this is not the first all nighter in the week. Therefore, there is always the ever present haze, the 'mayakkam' of sleep deprivation. So when the friend from India pings you and says a cheery 'Good morning!' and then follows it up with 'Oops...I did not realize it would be night for you there,' you smile a quite smile of irony.
என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்
Now begins the phase of active discussion. Typically, if you homework has four problems, there would be one you would solve through the night. Or two, if the Gods decide to smile on you. The others, you break your heads over it, trying to think of that one paper where they did something similar, that one formula you slept through in Stat class etc. Wikipedia helps, but not much, really. So we go around in circles, talking the same thing over and over till there's a lull in activity. Coffee break.
நெஞ்சில் என்னவோ நெனெச்சேன்
நானும்தான் நெனெச்சேன்
ஞாபகம் வரவும்
யோசிச்சா தெரியும்
யோசனை வரல
போங்க நான் விளங்க
தூக்கம் தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
And as dawn is about to break, that email comes through. The one guy who's sitting at home working alone gets the answer, and he mails it to us, nice chap.
சொர்க்கத்தில் இருந்து
யாரோ எழுதும்
காதல் கடிதம்
இன்று தான் வந்தது
And so, after wrapping up that assignment, I think of this classic all nighter song! :) Both Mammootty and Banupriya look pretty old in this movie; if i remember right, Mammootty even goes to school in that movie. Boy, they should give him more homework :P
But all my kadi aside, it is a beautiful song, tuned by Maragadamani, lyrics by Pulamaipiththan. I love the depiction of old-worldly Madras here, and the Doordarshan theme. I so remember listening to Vande Mataram on DD as a kid the first thing in the morning.
எனக்கு கனவுகள் மிகப் பிடித்தவை. கவிதைகள் அதை விட. கனவில் வரும் கவிதை இந்தப் பாடல்; கவிதையில் வரும் கனவு இந்தப் பாடல். ஏதோ எதுகை மோனையோடு எழுதுவதற்காய் சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை அதுவே.
இந்தப் பாடலின் இசையும் கவிதையும் கனவுகளை உயிர்ப்பித்திருக்கும். சமீப காலமாக தமிழ்த்திரை இசையில் கவிதைகளுக்கான தட்டுப்பாடு நாம் அறிந்த ஒன்றே. நல்ல வார்த்தைகளை நசுக்கும் இசையும், நல்ல இசையை நசுக்கும் வார்த்தைகளும் நேற்றை விட இன்று சற்றே அதிகம். அந்த வகையில் இது ஒரு அருமையான பாடல். அழகான இசையும், ஆழமான கவிதையும் சேர்ந்து கனவுகளை கதையாகச் சொல்லும் பாடல். ரஹ்மான் அவர்களின் மிகச்சிறந்த பாடல்களில் இது குறிப்பிடத்தக்க ஒன்று என்றே கருதுகிறேன்.
கொஞ்சும் மைனாக்களே...கொஞ்சும் மைனாக்களே... என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்...
அட இன்றே வரவேண்டும் என் தீபாவளிப் பண்டிகை... நாளை வெறும் கனவு, அதை நான் ஏன் நம்பனும்? நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்...
பகலில் ஒரு வெண்ணிலா...பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமோ? இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா?
விடை சொல் சொல் சொல்...மனசுக்குள் ஜல் ஜல் ஜல்.. விடை சொல் சொல் சொல்...மனசுக்குள் ஜல் ஜல் ஜல்..
கொஞ்சம் ஆசை, கொஞ்சம் கனவு, இவை இல்லாமல் வாழ்க்கையா? நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா?
கனவே கை சேர வா...
இந்த வரிகளில் கவிஞர் தன் கனவுகளை அள்ளி இரைத்திருப்பார். பகலில் ஒரு வெண்ணிலாவும், இரவில் ஒரு வானவில்லும் வரவேண்டும் என்று சொல்லி நிறுத்திக் கொள்ளாமல், அவை வந்தால் என்ன குற்றம் என்று கூடக் கேட்டிருப்பார். கொஞ்சம் ஆசையும் கனவும் இல்லாமல் வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று கூறியிருந்தாலும் அந்த வரிகளுக்கு முன்னமே, நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும் என்று கேட்கிறார். கவிதையின் கரு அந்த இடத்தில் தான் விதைக்கப் பட்டிருக்கிறது.
எந்த ஒரு எழுத்தாளனும், கவிஞனும் தன்னுடைய எழுத்தின் கருவை, ரகசியத்தின் திறவுகோலை ஒரு வரியிலோ அல்லது ஒரு வார்த்தையிலோ அடக்கியிருப்பான். அதைக் கண்டுகொண்டால் நீ அறிந்தவனாகி விடுவாய் என்று என் குரு அடிக்கடி சொல்லுவார். அந்த விதை இந்தப் பாடலில் இந்த வரியில்தான் இருப்பதாக எண்ணுகிறேன்.
"நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும்?"
இந்தச் சாவியை வைத்து நீங்கள் மொத்தப் பாடலையும் திறந்து பாருங்கள், கவிஞரின் கனவு உங்களுக்கும் நனவாகும்.
(கொஞ்சும் மைனாக்களே..)
என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும் எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்
பரதம் தம் தம் தம் மனசுக்குள் தாம் தோம் தீம்
பரதம் தாம் தாம் தாம் மனசுக்குள் தாம் தோம் தீம்
பூங்காற்றைக் கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும் நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு வாழ்வே வாழ்பவர்க்கு.
இந்தப் பாடலை உற்று கவனிக்கும் போது, ஒரு விஷயம் தென்படுகிறது. இந்தப் பாடலில், ஐஸ்வர்யா ரய் தவிர மற்ற துணை நடிகர்கள் எல்லோரும் முகமூடியுடன்தான் இருக்கிறார்கள். காரணம் ஒன்றுமில்லாமல் கூட இருக்கலாம், ஆனால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
இங்கே தமிழைத் தவிர சில பாடல்களைப் பதிவு செய்ய விரும்பினேன். இளையராஜா அவர்களுடைய இந்தப் பாடல்கள் தமிழில் பிறகு வந்திருந்தாலும், முதன் முதலாக வேறு மொழிகளில் பதிவு செய்யப்பட்டவை. அது ஏனோ தெரியவில்லை, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு பாடல்களை மாற்றும் போது அதன் ரஸம் குறைவதாகவே தோன்றுகிறது. என் பிரம்மையாகக் கூட இருக்கலாம். ஒரு சில பாடல்களே மொழி மாற்றம் செய்யும் போது கச்சிதமாகத் தோன்றியிருக்கின்றன.
எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், கண் மூடி நினைத்ததும் தோன்றிய பாடல்கள் இங்கே...
1. ஆகாசம் ஏனாதிதோ...
பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'நிரீக்ஷனா' (தெலுங்கு). பாலு மகேந்திராவின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் இந்தப் பாடலில் இளையராஜாவின் இசை உச்சங்களைத் தொடும். இசை மனதை வருடும் போதே, அதில் தெரியும் காட்சியும் சேர்த்து நம்மை மெய் மறக்கச் செய்யும். இதில் நடித்திருக்கும் கதாநாயகி தேசிய விருது வாங்கியது ஏன் என்பது இந்தப் பாடலைப் பார்த்தாலே தெரியும். அவ்வளவு முகஜாடைகள் காட்டியிருப்பார். ஆணாக இருந்தும் அவளை, அவளின் செய்கைகளைக் கற்பனை செய்த பாலு மகேந்திரா சிறந்த படைப்பாளி.
2. கேளதே நிம கீகா...தூரதல்லி யாரோ
இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'கீதா' (கன்னடம்). இந்தப் படத்தில் நடித்திருக்கும் 'சங்கர் நாக்' கன்னடத் திரையுலகின் முக்கிய படைப்பாளி. இந்தப் பாடலின் சிறப்பம்சம், பாடலுக்குள் ஒரு கதை சொல்லப்படுகிறது. நம்முடைய பழங்கால இசை வடிவங்களில் ஒன்று அது. பாடலினாலேயே கதை சொல்வது. இதைப் பாடியிருக்கும் 'பாடும் நிலா' பாலு இசையை சிம்மாசனமிட்டு அமர்த்தியிருப்பார். பின்னாளில், இந்தப் பாடலை அடிப்படையாக வைத்து ஒரு படமே தயாரிக்கப்பட்டதாக செய்தி.
3. ஜொதயலி...ஜொத..ஜொதயலி..
இந்தப் பாடலும் 'கீதா' (கன்னடம்) படத்தில் இடம் பெற்றது தான். அருமையான பாடல். 'ஜானகி'யும், பாலுவும் அசத்தியிருப்பார்கள்.
இவை மனதைத் தொட்டு வருடும் பாடல்கள். தமிழில் இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பாடல்களை அந்தந்த மொழியிலேயே கேட்க விரும்புகிறேன்.